Wednesday 2 May 2012

புளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.

இணையத்தில் உலவும் அல்லக்கை உடன்பிறப்புக் குஞ்சாமனிகளின் செய்கைகள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன. இந்த மேற்படி அ.உ.கு.கள் திமுகவுக்கு வேண்டியவர்களா ? அல்லது வேண்டாதவர்களா? என்று.

ஆம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போயஸ்கார்டன் போந்தாக்கோழி வெற்றி பெறக் காரணம் தமிழகம் முழுதும் இந்த அ.உ.கு.மணிகள் ஆடிய ஆட்டம் தானே ஒழிய இந்த கொடநாட்டுக் கோமகளும், மன்னார்குடி மாபியாவும் வந்து நால்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை அல்ல.

மதுரையில் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் மிகவும் பிரபலம். ஆனால் ஒரே சிக்கல் இன்னார் தான் அந்தப் பெயரை பயன் படுத்த வேண்டும் என்று யாரு காப்புரிமை வாங்கவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் அந்தப் பெயரைப் (பயன்)படுத்தலாம்.

தற்போது நடுநாக்கில் அரிப்பெடுத்த ஒரு முற்றிய புளியங்ககொட்டை அப்படி நினைத்துவிட்டது போலும் எம் ஈழத்துச் சொந்தங்களை. போர் துவங்கிய உடனேயே சோனியாவின் அடியை வருடி, தண்டனிட்டு விட்டு, எதையோ தின்று விட்டு வந்து  வாய் கூசாமல் " பிரபாகரனே செத்துப் போனாலும் தனி ஈழம் அமையாது " என்று வாந்தியெடுத்த அதே புளியங்கொட்டை இப்போது சோறு தின்றது போல் காட்டிக்கொள்ள டெசோ வைக் கையில் எடுத்திருக்கிறது.

காலைச் சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் நடுவில், தலைமாட்டில் துணைவியையும் கால் மாட்டில் இரண்டாவது மனைவியையும் வைத்து நடித்த நாடகத்தைச்  சிலையாய் நிற்கும் சிவாஜி கணேசனே காணச் சகிக்காமல் என் சிலையை ஏன் இங்கு வைத்தீர்கள் என்று கொந்தளித்திருப்பார். அப்போது கூட இந்தப் புளியங்கொட்டை தரப்பில் சில கோயபல்ஸ்கள் வெற்றி வெற்றி என்று போஸ்டர் அடித்து ஒட்டியதை சிங்களத்துக் கருணாநிதியான ராஜபக்சேவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.


அஞ்சாக்குஞ்சனும், கேடி மாறன்களும் மோத முன்று தமிழர்கள் கருகிச் செத்தனர்.
அதே அஞ்சாக் குஞ்சனும், "பாத்திமா பாபு " புகழ் தலவிதியும் மோத தா.கிருட்டிணன் என்ற தமிழர் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த இரு சம்பவங்களுக்கும் என்ன செய்தது அந்தப் புளியங்ககொட்டை. ஒரு கண்டனம்,வருத்தமாவது தெரிவித்ததா?


கட்டிய மனைவியை கன்னி கழியாமல் எட்டு வருடமாய் வைத்திருப்பவன், வப்பாட்டிக்கு வளைகாப்பு வைக்கத் துடிக்கிறான். 


 இப்போது கூட அந்தப் புளியங்கொட்டைகள் மேலே இருக்கும் வரிகளின் உண்மையை உணராமல் ஈழத்தவர் எல்லாம் வப்பாட்டிகளா? பாரீர் இந்த அநியாயத்தை என்று கிளம்பும். அவைகளைச் சொல்லிக் குற்றமில்லை. குமுதத்தை ஆட்டையப் போட வரதன் என்றால், காஞ்சித் தலைவனின் திமுக வை ஆட்டயப் போட கருணா. அவன் வழி நிற்பவர்களிடம் சூடு, சொரணை ஏன் மனசாட்சியைக் கூட எதிர்பார்க்க முடியாது. ஆனால் யாம் விழைவது  இதுவே.
முதலில் தன் வாரிசுகளால் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் குரல் கொடுக்கட்டும்.
பின்னர் தன் பதவி வெறியால் ஒன்பது ஓட்டைகளையும் பணத்தால் அடைத்துவிட்டு, வேடிக்கை பார்த்த, விளக்குப் பிடித்த, ஒன்றுமே நடக்கவில்லை என்று நாடகமாடியதால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிப் பேசலாம்.
கூரையில் இருக்கும் கோழி அதன் குண்டியைத் திருப்பிக் காட்டிக் கொக்கரிக்கிரதாம் இவனிடத்தில். இவனும் வானம் ஏறுவானாம். வைகுண்டம் காட்டுவானாம். விபச்சாரத்திலும் கேவலமாய் பிரச்சாரம் செய்கின்றன புளியங்கொட்டையில் விளைந்த பூஞ்சைகள்.




இழி நிலையில் இருக்கின்றனவாம் எம் சொந்தங்கள். ஆமாம் அடா விலைமக்களே! இழி நிலை தான். இந்தக் புளியங்கொட்டை கருணாவும், அவனது அல்லக்கை குஞ்சாமனிகளும் எம் சொந்ததங்களைப் பற்றிப் பேசும், அறிக்கை விடும் இழிநிலையில் தான் இருக்கிறார்கள்.
இதைவிட கேவலமான இழிநிலை எது தெரியுமா? இந்த விலைமகனும் அவன் கூட்டமும் வந்து என் சொந்தங்களுக்கு நல்வாழ்வு தருகிறோம் என்று வாந்தியெடுப்பது.
எம் மக்கள் ஒன்றும் அப்படி ஓர் இழிநிலையில் இல்லையடா மானங்கெட்ட புளியங்கொட்டைகளா !!!!! புளுகு மூட்டைகளா!!!!
இழி நிலை என்றால் எது தெரியுமா
1)தோல்விக்குக் காரணம் யாரென்று தெரியும். அதைச் சொல்லி பிரச்சனையைக் கிளப்ப விரும்பவில்லை என்று பொதுக்குழுவிலே சொல்வது.
அதாவது வாரிச் சுருட்டிய வாரிசுகளும், அவர் தமது அல்லக்கைகளும் தான் காரணம் என்று தெரிந்தும் அதைச் சொல்லா இயலா கையாலாகாத நிலையில் இருப்பது.
2)அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்று சொன்னால் தன் உயிருக்கே ஆபத்து வருமோ என்று பயந்து இழுத்தடிப்பது.
3)சக்களத்தி மக்கள் சண்டை சட்டசபை வந்து சந்தி சிரித்தது.
4)தொலைபேசியில் தரகு பேசி கையும், களவுமாய் மாட்டிய பிறகு பத்திரிக்கையாளர் கேள்விக்கு இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள் என்று பதிலளித்தது.
ஏன் பிறந்த போதோ அல்லது இந்த நாற்பத்தி மூன்று வயது வரையோ தெரியாதா கனிமொழி பெண் என்று. சரி இப்போது தெரிந்தது என்றால் எப்படித் தெரிந்து கொண்டதாம் இந்த "விலை மகளிடம் கடன் சொல்லி வந்த " புளியங்கொட்டை. ஏதும் சிடி இருக்கிறதா?


அகத்திகுலையை மேய்ந்த செம்மறி ஆடு புழுக்கை போட்டது போல் இந்தப் புளியங்கொட்டை அறிக்கை விடுமாம். அதற்கு அல்லக்கைகள் உடனே எல்லாரும் போய் புளியங்கொட்டையின் பின்னால் நில்லுங்கள் என்று கூவிவருமாம். அப்புறம் ஏன் இவர், அவர் எல்லாம்
புளியங்கொட்டையின் பின்னால் நிற்கவில்லை, நின்று தானே இருக்கவேண்டும் என்று வெக்கங்கெட்ட வியாக்கியானக் கேள்வி வேறு? மானமும், கூச்சமும் இல்லாவிட்டால் தான் உறுப்பினர் அடையாள அட்டையே கிடைக்கும் போல.

அதாவது தேர் தெருவில் நிற்கிறது. இழுத்து நிலை சேர்க்க வேண்டும் என்று எல்லோரும் முயன்ற போது, இந்தத் தேரு நிலை சேராது என்று அறிக்கை, பின்னர் துணைவி மகள் தலைமையில் ஒரு கூட்டம் போயி டீ குடித்துவிட்டு வந்து தேர் நிலையில் தான் இருக்கிறது என்று உறுதிமொழி வேறு.
இப்போது ? தேவடியாள் சிங்காரித்து வந்துவிட்டாள். எனவே இதுகாறும் முயன்றவர்கள் அவள் பின்னால் நில்லுங்கள்,
தேவடியாள் பின்னால் நின்றால் தேர் தானே நிலை சேரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.  

பொதுவாக கையும் களவுமாய் மாட்டி, மக்கள் செருப்பைச் சாணியில் முக்கி மூஞ்சியில் அடிப்பது ஒன்றும் புளியங்கோட்டைக்குப் புதிதல்ல. பலமுறை வாங்கியது தான். அனால் இந்த முறைத் தப்பிக்க தேர்ந்தெடுத்த முறை ?
வழக்கமாக கையாளும், பார்ப்பன ஆதிக்கம், ஆரிய மாயை, வந்தேறிகளின் சூழ்ச்சி, வடவர்கள் வஞ்சகம், நான் சூத்திரன் போன்ற ரெக்காடுகள்  தேய்ந்து விட்டதா? அல்லது அவைகளைப் பயன்படுத்தினால் தாயாளுவும், ராசாத்தியும் விவாகரத்து கோரிவிடுவார்களா? பின் என்ன மயிருக்கு ஈழப் பாசம் என்னும் இந்த நாடகம் ?


சரி அந்தப் புளியங்கொட்டை, நடு நாக்கில் அரிப்பெடுத்து, ஆடு புழுக்கை போட்டது போல் பேசுமாம், யாரும் அதை விமர்சிக்கக் கூடாதாம்.  விமர்சித்தால் என்ன டீசர்ட் போடுற,  ஃபேஸ்புக்கில் என்ன போட்டோ வச்சுருக்க என்று கேள்வி வருமாம்.


அது சரி. சேகுவேரா டீசர்ட் போட இன்னாருக்குத் தான் தகுதி இருக்கிறது என்றால் 

1)  கடவுள் இல்லை என்று சொன்ன எங்கள் ஈ.வே .ரா.வின் பெயரைப் பயன்படுத்த என்ன அருகதை இருக்கிறது இந்தப் புளியங்கொட்டைக்கு?
2) சாதியை மறுத்த பெரியாரின் பெயரைச் சொல்லவாவது அருகதை இருக்கிறதா இந்தப் புளியங்கொட்டைக்கு ?


3) ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்ன காஞ்சித் தலைவனின் பெயரைச்சொல்ல அருகதை இருக்கிறதா, மூன்று உயிர்களைக் கொளுத்திக் கருக்கிய மகனைக் கண்டிக்காத இந்த விலை மகனுக்கு?
4) வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும் என்ற உயர்ந்த நோக்கோடு வந்த அண்ணாத்துரையின் திமுகவில் இருக்க அருகதை உண்டா இந்த இனத் துரோகிக்கு?


தன் தேவைக்காக தனது உடலையும், உணர்வையும் விற்கும் பாலியல் தொழிலாளிக்கு தேவடியாள் என்று பெயர். அவ்வாறெனில் தன் சுயநலத்திற்காய் தன் இன உணர்வை, இன மானத்தை விலை கூவுகிற இந்தக் கருணாவுக்கு என்ன பெயர்? வைக்கோ சொல்வது சின்னப்புள்ளத்தணமாம். சரி.
அவ்வாறெனில், இந்தக் கருணாவின், நாடகமும், உடன்பிறப்புக்களின் குஞ்சாமணி பிரச்சாரமும் ? ஆம். அதே தான். தேவடியாத்தனம்.

இதுகாறும் யாம் தேவடியாள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது இல்லை. ஏன் எனில் அதற்குச் சரியான ஆண்பால் சொல் இல்லாததால். இனி அஃதில்லை. ஆம் சரியான ஆண்பாற் சொல் - கருணாநிதி.

புளியங்கொட்டைக்குத் தெரியும் எங்கே வாய் வைத்தாலும் எந்தப் பன்னீரில் வாய் கொப்புளிக்க வேண்டும் என்று. அனால் பாவம் இந்தக் குஞ்சாமணிகள் தான் அந்தப் புளியங்கொட்டையின் புழுக்கைக்கும் மணக்கும் என்று சொல்லி சொம்பு தூக்கிவிட்டு, உட்காரக்கூட முடியாமல் குண்டி முழுக்கத் தழும்பு வாங்குகின்றன

9 comments:

  1. அருமையாக சொன்னிர்கள்..!

    ReplyDelete
  2. அருமை! இதைத்தவிர சொல்ல வார்த்தைகள் இல்லை!

    ReplyDelete
  3. அருமை.உணர்வுகளை இதைவிட அருமையாக யாரும் கூற முடியாது.புளியங்கொட்டை சாகும் போது இதை படித்துக்கொண்டே செத்தால் எப்படி இருக்கும்...

    ReplyDelete
  4. நன்றி thontil,சு. திருநாவுக்கரசு,thangs,! சிவகுமார் !

    ReplyDelete
  5. ஒருத்தனும் திருந்தமாட்டானுக...

    ReplyDelete
  6. http://www.etakkumatakku.com/2012/06/blog-post_05.html

    இங்க வர்றது.

    ReplyDelete

  7. நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !

    ReplyDelete